கரூர் நகர துணைத் தலைவரும், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வீரண்ணன் அவர்களின் பேரனுமாகிய காமராஜ் (வயது 53) நேற்று 26.5.2020 மதியம் இயற்கை எய்தினார். அவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர்.அவரது மறைவுச் செய்தி அறிந்து கரூர் மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் திமுக தோழர்களால் மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்யப்பட்டது.
- - - - -
உடற் கொடைக்குப் பதிவு செய்துள்ள சட்ட எரிப்பு போராட்ட வீரர் லால்குடி ஒன்றியம் கோமாக்குடி முத்தண்ணா இன்று (27.5.2020) அதிகாலை மறைவுற்றார் (வயது 87) மாவட்ட பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment