தி.மு. கழக துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.பி. துரைசாமி அவர்களை அப்பொறுப்பி லிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தி.மு.க.துணைப் பொதுச் செயலாளராக திரு. அந்தியூர் ப. செல்வராஜ் எம்.பி. (கலைஞர் இல்லம், நல்லான்தொழுவு, டி. மேட்டுப்பாளையம் அஞ்சல், வி. வெள்ளோடு, ஈரோடு மாவட்டம் 638 112.) அவர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment