‘‘மனிதம் சாகவில்லை!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

‘‘மனிதம் சாகவில்லை!''


மாற்றுத் திறனாளியான (ஒரு கையும், ஒரு காலும் செயல்படாது) பெரம்பலூரைச் சேர்ந்த உதிரம் நாகராஜ் என்பவர், குன்னம் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் மாதம் ரூ.3000 ஊதியம் பெறும் துப்புரவுத் தொழிலாளியாவார். நண்பர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் இடத்திற்கே சென்று உணவு மற்றும் குடிநீரை வழங்கி வருகிறார். அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இதுவரை ஆயிரம் யூனிட் குருதியை வழங்கியுள்ளார் நண்பர்களுடன் சேர்ந்து.


No comments:

Post a Comment