திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் பெரியார் விருது - 2024 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 18, 2024

திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் பெரியார் விருது - 2024

featured image

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 30 ஆம் ஆண்டு விழா – திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் கவிஞர் கடவூர் மணிமாறன், கவிமாமணி வாணியம்பாடி அப்துல்காதர் ஆகியோருக்குப் பொன்னாடை அணிவித்து, ‘பெரியார் விருது’ வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இவ்விழாவில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் எழுதிய ‘தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மனு’ புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட சட்டமன்ற காங்கிரஸ் மேனாள் உறுப்பினர் உ.பலராமன் பெற்றுக்கொண்டார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (சென்னை பெரியார் திடல், 17-1-2024).

No comments:

Post a Comment