நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

நடக்க இருப்பவை

 20.03.2023 திங்கள் கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

நிகழ்வு எண் 939

சென்னை: மாலை 6.30 மணி  

அன்னை மணியம்மையார் அரங்கம்,  பெரியார் திடல், சென்னை  

தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) 

முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநிலச் செயலாளர்,  திராவிட மாணவர் கழகம்) 

வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)  

தலைப்பு: தமிழர் பண்பாட்டின் தாய்மடி - கீழடி 

உரைவீச்சு: முனைவர் இரா.சிவானந்தம் (ஆணையர், தொல்லியல் துறை,  தமிழ்நாடு அரசு.) 

நன்றியுரை: இராவணன் மல்லிகா (துணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).

23.3.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

சொற்பொழிவாளர்: பொறியாளர் சுந்தரராஜன்  

பொருள்: உலக தண்ணீர் தினம் (தண்ணீர் பற்றிய கருத்தரங்கம்) 

முன்னிலை: தென்.மாறன், 

                             வழக்குரைஞர் பா.மணியம்மை, 

                             ஜெ.ஜனார்த்தனம் 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் 

விழைவு: வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).


No comments:

Post a Comment