நாள்: 21.2.2023 செவ்வாய்க்கிழமை
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி,
பெரியார் கல்வி வளாகம், திருச்சி
வரவேற்புரை: இல.அனிதா (தலைவர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திராவிட மாணவர் கழகம்)
தலைமை: இரா.செந்தூர பாண்டியன்
(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)
முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ்
(திருச்சி மாவட்டத் தலைவர்), இரா.மோகன்தாஸ்
(திருச்சி மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை: பேராசிரியர் நம்.சீனிவாசன்
(இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்)
வாழ்த்துரை:
முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) தந்தை பெரியாரின் வாழ்வும் தொண்டும் - இரா.பெரியார் செல்வன், மருத்துவமும் சமூகநீதியும் - ச.பிரின்சு என்னாரெச பெரியார், பெரியாரின் பெண்ணியப் புரட்சி - பேராசிரியர் மு.சு.கண்மணி, அறிவை விரிவு செய்யும் அறப்பணியில் - மானமிகு ஆசிரியர் - முனைவர் அதிரடி க.அன்பழகன், நாத்திகமும் மருத்துவமும் - மருத்துவர் இரா.கவுதமன்
நிறைவுரை மற்றும் கேள்வியும் - பதிலும்:
கவிஞர் கலி.பூங்குன்றன்
நன்றியுரை: ப.செந்தில்நாதன் (செயலாளர், பெரியார் மருந்தியல் கல்லூரி - திராவிட மாணவர் கழகம்)
ஏற்பாடு: பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி,
திராவிட மாணவர் கழகம்.
No comments:
Post a Comment