பெரியார் விடுக்கும் வினா! (906) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

பெரியார் விடுக்கும் வினா! (906)

சும்மா இருக்கின்ற கல்லுக்கு மந்திரம் செய்து, உயிர் கொடுத்து, கோயிலில் வைக்கப்பட்டு உள்ளது என் கின்றார்கள். வெறும் கல்லுக்கு மந்திரத்தின் மூலம் உயிர் கொடுத்து கடவுளாக ஆக்குகின்றவன் ஏன் உயிருள்ள மனிதனுக்குக் கடவுள் தன்மையை மந்திரம்  மூலம் ஏற்ற முன் வரக்கூடாது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment