சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் சர் வில்லியம் மெயர் அறக்கட்டளை - கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் சர் வில்லியம் மெயர் அறக்கட்டளை - கலந்துரையாடல்

நாள்: 29.11.2022, காலை 10.30 மணி

இடம்: தந்தை பெரியார் அரங்கம் (f-50). 

சென்னைப் பல்கலைக்கழகம்

பொருள்: 

சமூக நீதி: நேற்று, இன்று, நாளை

தலைமை: ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

கருத்துரையாளர்கள்

பேரா.மு.நாகநாதன் (மேனாள் துணைத் தலைவர், மாநிலத் திட்டக்குழு, தமிழ்நாடு அரசு)

ஜி.கருணாநிதி 

(உறுப்பினர், சமூகநீதி கண்காணிப்புக் குழு, தமிழ்நாடு அரசு)

இவண்: பேரா. எஸ்.எஸ்.சுந்தரம் 

(பேராசிரியர் - துறைத் தலைவர்)


No comments:

Post a Comment