தருமபுரி ஆட்சியருக்கு பெரியாரின் பெண் விடுதலை எனும் நூல் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

தருமபுரி ஆட்சியருக்கு பெரியாரின் பெண் விடுதலை எனும் நூல் வழங்கல்

தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சாந்தி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவரும்,மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளருமான  கே. ஆர். குமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் அசோக்குமார், தீர்த்தகிரி, குணசேகரன், ஜோதி, குமரேசன், உள்பட பலர் கலந்துகொண்டு தந்தை பெரியாரின் பெண் விடுதலை என்னும் புத்தகத்தை வழங்கி கோரிக்கை விண்ணப்பத்தினை அளித்தனர். 


No comments:

Post a Comment