பெரியார் கேட்கும் கேள்வி! (707) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (707)

உலகம் நாளுக்கு நாள் கெட்ட தன்மையிலேயே போய்க் கொண்டிருக்கிறது. ஆதலால் உலகத்தை யோக்கியமாகவும், அயோக்கியர்களை அழித்து யோக்கியர்களை உண்டாக்கவும் செய்வதற்குத் தனது சக்தியை உபயோகிக்காத ஒரு கடவுளிடத்தில் மனிதன் நம்பிக்கை வைப்பது - ஏன்? ஏன்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment