01.05.1948 - குடிஅரசிலிருந்து...
கவர்னர் - ஜெனரல் லார்ட் மவுண்ட் பேட்டன் கோஷ்டியார் சீரங்கப்பட்டணத்திலிருக்கும் சீரங்கநாதர் கோவிலுக்குள் சென்றதால், அக்கோவில் தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி கோவில் அர்ச்சகர்கள் கோவிலை மூடிவிட்டார்கள்.
மைசூர் சர்க்கார் கண்டிக்கப்பட்டதன் பேரில் கோவில் திறக்கப்பட்டிருக்கிறது. அர்ச்சகர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சர்க்கார் கூறுகிறது.
No comments:
Post a Comment