பொட்டல்புதூரில் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 29, 2019

பொட்டல்புதூரில் ஆர்ப்பாட்டம்

தென்காசி,டிச.29, தென்காசி மாவட்டம் பொட்டல்புதூ ரில்  ஆர்ப்பாட்டம் நடத்திய 2000 பேர் மீது வழக்குப்  பதிவு செய்யப்பட்டது.


குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப் பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.


No comments:

Post a Comment