திராவிடர் கழக காப்பாளர் தருமபுரி கே.ஆர்.சி.ஆசைத்தம்பி கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் அறிவரசன், தர்மபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை, மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment