நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

நன்கொடை

தருமபுரி மாவட்ட தலைவர் கு. சரவணன் கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு இரண்டாவது தவணையாக ரூ. 5000 கிருட்டினகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசனிடம் வழங்கினார்.  தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment