நாள்: 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி
இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை
கருத்துரை : “பாலியல் நீதிக்கான வேர்களை தேடி ...”
ந.தேன்மொழி மண்டல மகளிரணி செயலாளர் திராவிடர் கழகம்
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை : அ.முருகம்மாள் (ஒன்றிய தலைவர், திராவிடர் மகளிர் பாசறை)
மாத அறிக்கை வாசித்தல் : ஆடிட்டர் .ந.இராசேந்திரன் (பொருளர், விடுதலை வாசகர் வட்டம் ஊற்றங்கரை)
தலைமை : உஷா ராணி குமரேசன் (ஒ.கு. பெருந்தலைவர், ஊற்றங்கரை ஊராட்சி)
முன்னிலை : பி.இலட்சுமி (காவல் ஆய்வாளர் ஊற்றங்கரை மகளிர் காவல் நிலையம்), எப்சிபா ஏஞ்சிலா துரைராஜ் (முதல்வர் ,அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி ஊற்றங்கரை)
படத்திறப்பு
104 ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார்: நிர்மலா கந்தசாமி (10ஆவது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர்)
நூற்றாண்டு பிறந்த நாள் காணும் திராவிட இயக்க வீராங்கனை சத்தியவாணி முத்து: உ. கலைமகள் தீபக் (துணைத் தலைவர் பேரூராட்சி ஊற்றங்கரை)
நூற்றாண்டு பிறந்த நாள் காணும் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன்: சென்னம்மாள் ஆறுமுகம்
பாராட்டு பெறுபவர் : கல்வியாளர் ஜோதி செல்வராஜ் (தாளாளர் .சிவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஊற்றங்கரை)
மகளிர் தின வாழ்த்துரை மற்றும் பாராட்டுரை :
தணிகை .ஜி. கருணாநிதி (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்)
பழ.பிரபு (செயலர் விடுதலை வாசகர் வட்டம் ஊற்றங்கரை)
கருத்துரை : “பாலியல் நீதிக்கான வேர்களைத் தேடி..." ந.தேன்மொழி (மண்டல மகளிரணி செயலாளர் திராவிடர் கழகம்)
நிகழ்வு ஒருங்கிணைப்பு : ம.வித்யா பிரபு (மாவட்ட செயலர் திராவிடர் மகளிர் பாசறை)
நன்றியுரை : வசந்தமல்லி சிவராஜ் (ஒன்றிய அமைப்பாளர் திராவிடர் கழக மகளிர் பாசறை)
No comments:
Post a Comment