சென்னை கொரட்டூர் வழக்குரைஞர் வே. பன்னீர்செல்வம், கு விஜயபானு ஆகியோரின் மகள் செல்வி வே.ப. யாழினிக்கும் - ஆந்திரா மாநிலம், கோசலா பகுதியைச் சேர்ந்த குட்டிகொண்டா மதுசூதனராவ், பானுமதி ஆகியோரின் மகன் சம்பத் குட்டிகொண்டாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வே. பாண்டு, சாரதா அம்மாள், பானுமதி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.
Wednesday, March 15, 2023
Home
கழகம்
பொறியாளர்கள் வே.ப. யாழினி - சம்பத் குட்டிகொண்டா மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்து வாழ்த்து
பொறியாளர்கள் வே.ப. யாழினி - சம்பத் குட்டிகொண்டா மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்து வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment