ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளரும், தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவருமான அரூர் சா. இராஜேந்திரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்து, தனது மகன் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். உடன் தி.மு.க. தோழர்கள் டாக்டர் ஜெகன், சேதுநாதன், துரைராஜ் ஆகியோர் உள்ளனர். (பெரியார் திடல், 5-1-2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment