சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இந்தியாவின் மானம் கப்பலேறி இருக்குமாம். சொல்லியிருக்கிறார் பிஜேபி அண்ணாமலை.
மணல் திட்டை ராமன் கட்டிய பாலம் என்று கூறி புராண மூடநம்பிக்கையால் மக்கள் வளர்ச்சித் திட்டத்தை மூடநம்பிக்கைவாதிகள் இந்த 2023ஆம் ஆண்டிலும் முடக்கியிருக்கிறார்களே என்கிறபோது மானம் கப்பலேறத்தானே செய்யும்?
ஆமாம், ராமர் பாலம் என்ற ஒன்று கிடையாது என்று ஒன்றிய பிஜேபி அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளாரே!
இப்பொழுது யார் மானம் கப்பலேறப் போகிறதாம்?
No comments:
Post a Comment