கோயம்புத்தூர் மாநகராட்சியின் சட்ட ஆலோசகராக வழக்குரைஞர் கே.செந்தில்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர், மற்றும் மாவட்ட செயலாளர் தி.க.செந்தில் நாதன் ஆகியோர் வழக்குரைஞர் கே.செந்தில்குமாருக்கு இயக்க வெளியீடுகளை வழங்கியும், பயனாடை அணிவித்தும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment