கடவுள், சமயம், பார்ப்பான் முதலியவைகளாலேயே மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் தேவை இல்லாத வைகள் எல்லாம் கடமை ஆக்கப்பட்டு - அதன் விளைவால் மனிதனை மனிதன் இம்சிப்பதும், வஞ்சிப்பதும் ஆகி - துஷ்ட சந்துக்கள் குணமே தெய்வீகக் குணங்களாய் அமைந்து விட்டதை ஒப்புக் கொள்வ தென்பது - எப்படி?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment