நமக்கு 1500, 2500 கடவுள்கள் இருந்தும் நம் மக்கள் அதற்குத் தேர், திருவிழா, உற்சவம் என்று பற்பல கொண்டாடியும் இன்றும் சூத்திரன் - பஞ்சமனாகவே இருக்கின்றானே - இல்லையா? இவைகளால் ஓர் அங்குலமாவது முன்னேற்றமடைந்திருப்பதாக எந்தப் பக்தராவது சொல்ல முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment