சமூகம் ஏற்ற கருத்துகளையும் எதிர்த்து அறைகூவியவர் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

சமூகம் ஏற்ற கருத்துகளையும் எதிர்த்து அறைகூவியவர் பெரியார்!

முதலமைச்சருக்கு அனுப்பிய செய்தியில் பிரதமர் இரங்கல்!

பெரியாரது மறைவு பற்றி அறிந்து துயருற்றேன். சர்ச்சைக்குரியனவற்றில் ஈடுபாடு கொண்டு அதில் களிப்பெய்திய முனைப்பாற்றல் மிக்க மனிதர் அவர் - ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கருங்ததுக்களை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர். அவருடன் சேர்ந்து பணியாற்றிய அவர் இயக்க ஊழியர்களுக்கும், அவரைப் பின்பற்றியவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

- முதலமைச்சர் கலைஞருக்கு அனுப்பிய இரங்கற் செய்தியில் 

பிரதமர் இந்திராகாந்தி

(‘முரசொலி இதழ்’ - 25.12.1973 - பக்கம் 1 )

No comments:

Post a Comment