முதலமைச்சருக்கு அனுப்பிய செய்தியில் பிரதமர் இரங்கல்!
பெரியாரது மறைவு பற்றி அறிந்து துயருற்றேன். சர்ச்சைக்குரியனவற்றில் ஈடுபாடு கொண்டு அதில் களிப்பெய்திய முனைப்பாற்றல் மிக்க மனிதர் அவர் - ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கருங்ததுக்களை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர். அவருடன் சேர்ந்து பணியாற்றிய அவர் இயக்க ஊழியர்களுக்கும், அவரைப் பின்பற்றியவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
- முதலமைச்சர் கலைஞருக்கு அனுப்பிய இரங்கற் செய்தியில்
பிரதமர் இந்திராகாந்தி
(‘முரசொலி இதழ்’ - 25.12.1973 - பக்கம் 1 )
No comments:
Post a Comment