ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 20.12.2022

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி, பகவத் கீதை என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகங்களில் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு.

* அய்.அய்.டி. நிறுவனங்களில் ஓபிசி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முறை யாக பின்பற்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment