20.12.2022
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி, பகவத் கீதை என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகங்களில் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு.
* அய்.அய்.டி. நிறுவனங்களில் ஓபிசி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முறை யாக பின்பற்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment