என்னைப் பொறுத்தவரையில் நான் இதைச் சுதந்திரம் என்று சொல்லமாட்டேன். மற்றென்ன வென்றால் அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும், நேர்மைக்கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்று சொல்வதில் என்ன தவறு?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
About Viduthalai
No comments:
Post a Comment