நூறு விடுதலை ஆண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

நூறு விடுதலை ஆண்டு சந்தா

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நூறு விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் இரண்டு லட்சத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன்: அரியலூர் மண்டல கழக நிர்வாகிகள் பொறியாளர் கோவிந்தராஜ், மணிவண்ணன், மாவட்ட கழக நிர்வாகிகள் விடுதலை நீலமேகம், சிந்தனைச் செல்வன், சிவக்கொழுந்து கோபால், செந்துறை சங்கர். (16.12.2022, அரியலூர்)


No comments:

Post a Comment