கும்பகோணம் மாவட்டம் திருநாகேஸ்வரம் கழகத் தோழர்கள் சார்பாக வழக்குரைஞர் சு. விஜயகுமார், ஒன்றிய தலைவர் எம்.என். கணேசன், வழக்குரைஞர் ச. சக்திவேல் ஆகியோர் இணைந்து விடுதலை சந்தா தொகை ரூ.50,000த்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (தஞ்சை, 19.12.2022)
No comments:
Post a Comment