தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் நடத்திய மாநாட்டில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழக) வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் இணையம் மூலமாக பங்கேற்று உரையாற்றினார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் நடத்திய மாநாட்டில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழக) வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் இணையம் மூலமாக பங்கேற்று உரையாற்றினார்.


தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் நடத்திய மாநாட்டில்  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழக) வேந்தர் டாக்டர்  கி.வீரமணி அவர்கள் இணையம் மூலமாக பங்கேற்று உரையாற்றினார். அவருக்கு தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். உடன்: பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழக) துணைவேந்தர் வேலுசாமி. (தஞ்சை, 19.12.2022)


No comments:

Post a Comment