தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அவர்கள் வழங்கிய விடுதலை சந்தா தொகை ரூ.2,00,000த்தை அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் சிந்தனைசெல்வன், கோவிந்தராஜு மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். (தஞ்சாவூர் - 19.12.2022)
No comments:
Post a Comment