அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கிய விடுதலை சந்தா தொகை ரூ.2,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கிய விடுதலை சந்தா தொகை ரூ.2,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது

 

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அவர்கள் வழங்கிய விடுதலை சந்தா தொகை ரூ.2,00,000த்தை அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் சிந்தனைசெல்வன், கோவிந்தராஜு மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். (தஞ்சாவூர் - 19.12.2022)


No comments:

Post a Comment