சுயமரியாதைச் சுடரொளி குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமியின் 22ஆவது ஆண்டு நினைவு நாளை (29.12.2022) முன்னிட்டும், 31.12.2022 - சுபத்திரா கோபால்சாமி அவர்களின் 18ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடையாக ரூ.1000/- வழங்கப்பட்டது.
நினைவைப் போற்றும்
தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங்,
மண்டல மகளிரணி தலைவர் அ.கலைச்செல்வி, அ.க.பெரியார் செல்வன் - அ.க.சாக்ரடீஸ், தஞ்சாவூர்
No comments:
Post a Comment