நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமியின் 22ஆவது ஆண்டு நினைவு நாளை (29.12.2022) முன்னிட்டும், 31.12.2022 - சுபத்திரா கோபால்சாமி அவர்களின் 18ஆவது  ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடையாக ரூ.1000/- வழங்கப்பட்டது.

நினைவைப் போற்றும் 

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், 

மண்டல மகளிரணி தலைவர் அ.கலைச்செல்வி, அ.க.பெரியார் செல்வன் - அ.க.சாக்ரடீஸ், தஞ்சாவூர்


No comments:

Post a Comment