29.12.2022 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை
சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன்
பொருள்: அய்யாவின் இறுதி உரை - ஒரு பார்வை
முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர்
பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் நன்றியுரை: ஆ.வெங்கடேசன் றீ வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
No comments:
Post a Comment