மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (27.12.2022) சென்னை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கோவிட்-19 அவசர கால ஒத்திகையை மேற்பார்வையிட்டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன் மற்றும் உயர் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
Tuesday, December 27, 2022
Home
தமிழ்நாடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (27.12.2022) சென்னை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கோவிட்-19 அவசர கால ஒத்திகையை மேற்பார்வையிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (27.12.2022) சென்னை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கோவிட்-19 அவசர கால ஒத்திகையை மேற்பார்வையிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment