தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 27, தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி. தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment