தமிழர் தலைவரின் அறுபது ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியர் பணிக்கு நன்றி அடையாளமாக ‘விடுதலை' சந்தாக்களை வழங்குவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

தமிழர் தலைவரின் அறுபது ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியர் பணிக்கு நன்றி அடையாளமாக ‘விடுதலை' சந்தாக்களை வழங்குவோம்

விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தீர்மானங்கள்

விழுப்புரம், நவ. 5- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் விழுப்புரம் 

ஏ எஸ் பி திருமண மண்ட பத்தில்2.11.2022 அன்று மாலை 5 மணி அளவில் கழகப் பொதுச் செயலா ளர் முனைவர் துரை சந் திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் சுப்பராயன் மாவட்ட செயலாளர் அரங்க பரணிதரன் மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கழக வளர்ச்சி குறித் தும் அமைப்பு பணி வேகப் படுத்துவது பற்றியும் புதிய தோழர்களை இயக் கத்தில் சேர்ப்பது பற்றி யும் விடுதலை சந்தா சேர்ப் பது குறித்தும் தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றி யும் கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தமது உரையில் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலை வர் துரை திருநாவுக்கரசு சுடரொளி சுந்தரம், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செந்தில் வேலன், திருவாரூர் மண் டல மாணவர் கழக செய லாளர் இளமாறன், பெரியார் பிஞ்சு எத் தீஸ்ட், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கார் வண்ணன், நகரத் தலைவர் பூங்கான், நகர செயலாளர் பழனிவேல், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சதீஷ், மண்டல இளைஞர் அணி செயலாளர் செல்வ குமார், சிறீதர், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, கள்ளக்குறிச்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்து ஆகியோர் கருத் துரை ஆற்றினார்கள்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தலைமை கழக மாவட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தாக்கள் ஒதுக் கீட்டை திரட்டி கொடுப் பது என்றும் தமிழர் தலைவ ரின் 90 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் பெரியார் ஆயிரம் பரிச ளிப்பு நிகழ்ச்சிகளை சிறப் பாக நடத்துவது என்றும் மாவட்டம் முழுவதும் புதிய கிளைகளை புதிய வரவுகளை உருவாக்கு வது என்றும்

தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

No comments:

Post a Comment