மலேசியாவில் அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

மலேசியாவில் அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு

கோலாலம்பூர்.  சிலாங்கூர் மாநிலம், சபாக் பெர்ணம்  நகர உயர் நிலைப் பள்ளியில் 75 தமிழ் மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் 

மு. கோவிந்தசாமி வழங்கினார்.


No comments:

Post a Comment