பெரியார் கேட்கும் கேள்வி! (823) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (823)

எங்கே கலகம் நேர்ந்தாலும் பார்ப்பான் ஒரு வன் கூட கைக்குச் சிக்குவானா? இது தெரிந்து தான் பலாத்காரத்தைக் கைவிட்டிருக்கிறோமே ஒழிய, பலாத்காரமின்றி வாழ்ந்தால் கடவுள் நமக்கு மோட்ச லோகத்தில் இடமளிப்பார் என்ற ஆசையினாலா? கடவுளிடம் சரியான கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment