திருப்பூர் மாவட்டம் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் திருப்பூர் மு.நாச்சியப்பன், தி.மு.க திருப்பூர் மாமன்ற உறுப்பினர் சா.பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டம் ம.தி.மு.க மாநில துணை அமைப்பாளர், திருப்பூர் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணிசுந்தரம் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தாக்களை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் தி.மு.க மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் வே.இளங்கோவன், மாவட்டச்செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாநகரத் தலைவர் இல.பாலகிருஷ்ணன், தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன், ப.குமரவேல் (22-11-2022).
Sunday, November 27, 2022
திருப்பூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment