தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட், தஞ்சை ராசிகேட்டரிங் உரிமையாளர் இராஜகோபாலன் ஆகியோர் தலா ஓராண்டு விடுதலை சந்தாக்களை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்  மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச்செயலாளர் அ.அருணகிரி, மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022).


No comments:

Post a Comment