திராவிடர் கழக குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன், அகஸ்தீஸ்வரம் கழக ஒன்றிய செயலாளர் குமாரதாஸ், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் மஞ்சுகுமார், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் ஆகியோர் தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கினர். அவர்கள் ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment