பெரியார் விடுக்கும் வினா! (837) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

பெரியார் விடுக்கும் வினா! (837)

ஆச்சாரியார் (இராஜாஜி) இனிமேல் ஜாதிகளை அழியவிடக் கூடாதென்றும், காப்பாற்றப்பட வேண்டுமென்றும் நெஞ்சழுத்தத்தோடு கூறி விட்டார். நம் ஆட்களுக்கு எதிரிலேயே சொல்லியிருக்கிறார். ஒருவர் கூட எதிர்த்துக் கேட்க வில்லையே என்பதாலேயே மான ரோசமுள் ளவன் சும்மாயிருப்பானா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment