ஆச்சாரியார் (இராஜாஜி) இனிமேல் ஜாதிகளை அழியவிடக் கூடாதென்றும், காப்பாற்றப்பட வேண்டுமென்றும் நெஞ்சழுத்தத்தோடு கூறி விட்டார். நம் ஆட்களுக்கு எதிரிலேயே சொல்லியிருக்கிறார். ஒருவர் கூட எதிர்த்துக் கேட்க வில்லையே என்பதாலேயே மான ரோசமுள் ளவன் சும்மாயிருப்பானா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment