இந்த நாட்டில் இன்று உண்மையில் பார்க்கப் போனால் இரண்டே கட்சிகள் தான் உள்ளன. ஒன்று பார்ப்பனக் கட்சி; மற்றொன்று தமிழர் கட்சி. இதற்கு இடையிலேதான் இன்று போராட் டம் நடைபெறுகின்றது. சுருங்கச் சொன்னால் இன்று மனுதர்மத்துக்கும், மனிதத் தர்மத்துக்கும் போராட்டம் நடைபெறுகின்றது. மனுதர்மத்தை நிலைநாட்ட ஆச்சாரியார் பாடுபடுகிறார். மனிதத் தர்மம் நிலைபெறக் காமராசர் பாடுபடுகின்றார். மனிதத் தர்மம் நிலைத்தால்தானே நம் இழிவு நிலை நீங்கும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment