பெரியார் கேட்கும் கேள்வி! (826) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (826)

பார்ப்பனரைத் தவிர மற்ற மக்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைந்தால் ‘புனித'த் தன்மை கெட்டு விடுமோ? இந்தப் பூச்சாண்டி பார்ப்பனரல்லாத மக்களை இழி மக்கள் - இழி பிறப்பாளர்கள் என்று ஆக்குவதன்றி வேறு எந்தப் ‘புனித'த் தன்மையையாவது காக்குமா? நாம் உள்ளே சென்று வணங்குவதால் ‘புனித'த் தன்மை கெட்டு விடுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment