பார்ப்பனரைத் தவிர மற்ற மக்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைந்தால் ‘புனித'த் தன்மை கெட்டு விடுமோ? இந்தப் பூச்சாண்டி பார்ப்பனரல்லாத மக்களை இழி மக்கள் - இழி பிறப்பாளர்கள் என்று ஆக்குவதன்றி வேறு எந்தப் ‘புனித'த் தன்மையையாவது காக்குமா? நாம் உள்ளே சென்று வணங்குவதால் ‘புனித'த் தன்மை கெட்டு விடுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment