நாமக்கல்: காலை 6.00 மணி * இடம்: நாமக்கல் பில் டர்ஸ் மகால், திருச்செங்கோடு ரோடு, நல்லிப்பாளையம், நாமக்கல் * மணமக்கள்: ரா.லோ.சூர்யா-கு.செல்வநிலா * வரவேற்புரை: ரா.லோகேந்திரன் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * திருமணத்தை நடத்தி வைப்பவர்: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை) * முன்னிலை: சி.இராஜகோபாலன் (நிறுவனர் மற்றும் தலைவர், ஜெயப்பிரியா குழுமம்), சி.ஆர்.ஜெயசங்கர் (நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர், ஜெயப்பிரியா குழுமம்) * பாராட்டுரை: பேராசிரியர் ப.காளிமுத்து (ஈரோடு), த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), அ.இ.குமார் (நாமக்கல் மாவட்ட தலைவர்), வை.பெரியசாமி (மாவட்ட செயலாளர்), அரங்க. பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்), தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), க.ராவணன், நா.முருகன், கோ.இந்திரஜித், கு.வள்ளி மணாளன், இராமாபிரபா ஜோசப், நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளை ஞரணி செயலாளர்) * நன்றியுரை: செ.பன்னீர்செல்வம்.
Saturday, November 5, 2022
7.11.2022 திங்கள்கிழமை வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment