20.11.2022 ஞாயிற்றுக்கிழமை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

20.11.2022 ஞாயிற்றுக்கிழமை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: காலை 10.00 மணி * இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி * தலைமை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்), சு.காசி (மண்டலத் தலைவர்) * பொருள்: 27.11.2022 அன்று நடைபெறவிருக்கும் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம், கழக வளர்ச்சி * திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் * நன்றியுரை: இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைச் செயலாளர்) * அழைத்திடுவோர்: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.

23.11.2022 புதன்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தளபதி ந.அர்ச்சுனன் நூற்றாண்டு விழா மாநில உரிமை விளக்கப் பொதுக்கூட்டம்

தாராபுரம்: மாலை 5.00 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் வடிவேல், ஆ.சக்திவேல் நினைவு அரங்கம், அண்ணா சிலை அருகில், தாராபுரம் * தலைமை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: க.சண்முகம் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஆ.கருணாகரன் (மண்டல தலைவர்), சிற்றரசு (மண்டல செயலாளர்), நா.சக்திவேல் (வழக்குரைஞர், பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), 

மு.பெ.சாமிநாதன் (செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர்), என்.கயல்விழி செல்வராஜ் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர்), அ.கணேசமூர்த்தி (ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர், மதிமுக), இல.பத்மநாபன் (திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர், திமுக), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலா ளர், திராவிடர் கழகம்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெய ராமகிருஷ்ணன் (திமுக), க.செல்வராஜ் (திமுக) * சிறப்பு அழைப்பாளர்கள்: எஸ்.வி.செந்தில்குமார் (திமுக), 

கே.ஈஸ்வரசாமி (திமுக), எம்.ஏ.சாகுல் அமீது (திமுக), கே.எம்.முபராக் அலி (திமுக), எஸ்.தென்னரசு (காங்கிரஸ்), ஆ.பாண்டியன், எம்.கனியரசி, கு.பாப்புக்கண்ணன் * நன்றியுரை: இரா.சின்னப்பதாசு (நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், தாராபுரம் கழக மாவட்டம்.


No comments:

Post a Comment