சென்னை, அக். 13- சுற்றுச் சூழலுக்கு ஏற்ற மின்சார வாகனங்களை தயாரித்து வழங்கி வரும் லான்சன் டொயோட்டா நிறுவ னம், தற்போது தானியங்கி அடிப்படையில் மின்சா ரத்தை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட இந்தியா வின் முதலாவது அய்பிரிட் எலெக்ட்ரிக் பி.எஸ்.யு.பி. வாகனத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்பட்ட தொழில் நுட்பத்தைக் கொண்ட தாகவும், இணைப்பு வச தியைப் பொறுத்தமட்டில் ரிமோட் மூலம் வாக னத்தை ஸ்டார்ட் செய்வ தும், ஸ்மார்ட் கடிகாரம் மூலம் இணைப்பை ஏற் படுத்துவது, குரல்வழி கட்டுப்பாடு வசதி உள் ளிட்டவற்றை இவ்வாக னம் கொண்டுள்ளது என இந்நிறுவன மேலாளர் இயக்குநர் எம்.லங்காலிங் கம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment