பற்றி எரிகிறது!
அயோத்தியின் சரயு நதிக்கரையில் 18 லட்சம் விளக்குகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்து வழிபாடு.
>> மக்களுடைய வறுமைத் தீ பற்றி எரிகிறதே!
பகவான் பார்த்துக்கொள்ளமாட்டானா?
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 6673 தீயணைப்பு வீரர்களும், 18 ஆயிரம் போலீசாரும் தயார்!.
>> ஏன், பகவான் கிருஷ்ணன் பார்த்துக் கொள்ள மாட்டானா?
No comments:
Post a Comment