வங்கி நோட்டு அச்சகத்தில் வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

வங்கி நோட்டு அச்சகத்தில் வாய்ப்பு

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் 'பேங்க் நோட் பிரஸ்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.

காலியிடம் : ஜூனியர் டெக்னீசியன் (பிரின்ட்டிங்) பிரிவில் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: லித்தோ ஆப்செட் மெஷின் மைன்டர், லெட்டர் பிரஸ் மெஷின் மைன்டர், ஆப்செட் பிரின்டிங், பிளேட் மேக்கிங், எலக்ட்ரோபிளேட்டிங் பிரிவில் அய்.டி. அய்., அல்லது பிரின்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயது : 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.11.2022

விபரங்களுக்கு: bnpdewas.spmcil.com

No comments:

Post a Comment