நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

நன்கொடை

பொன்னேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர்  கே.மூர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.ரகுபதி ஆகியோரின் தாயார் மாவள்ளி கேசவன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை (27.10.2022)யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு  ரூபாய் 1000  நன்கொடையாக வழங்கப்பட்டது, நன்றி!


No comments:

Post a Comment