கோலாலம்பூர்: பேராக் மாநிலம், கீழ் பேராக் மாவட்டத்தில் உள்ள சபாக் பெர்ணம், சிம்பாங், ஜென்ராட்ட, பிளெமிங்டன், சுங்கை ஆகிய தோட்டங்களை சார்ந்த 350 தமிழ் மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் குறித்த நூல்களை மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக மு.கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்.
Sunday, October 23, 2022
மலேசியாவில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment