சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

விடுதலைநகர், அக். 12- சோழிங்க நல்லூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக கூட்டம் எண்.4/340, முதல் தெரு, விடுதலை நகர், கோவி லம்பாக்கம், சென்னை 600129. என்ற முகவரியில் 5.10.2022 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தொடங்கி சிறப்புற நடந்தேறியது.

மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் சி. ஜெயராமன், தலைமை யேற்க மாவட்ட இளைஞ ரணி தலைவர் மு. நித் தியானந்தம், முன்னிலை யில் பகுத்தறிவாளர் கழக செயலாளர் த. ஆனந்தன், நல்லதொரு வரவேற்பு ரையை வழங்கினார் மேலும் கழக முன்னோ டிகளுக்கு பயனாடை அணிவிக்கப்பட்டது.

மிகச்சிறப்பாக தங்கள் சிறப்புரைகளை மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ் செல்வன், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், மற்றும் பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அ.த. சண்முகசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.

சோழிங்கநல்லூர் திராவிடர் கழக மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர். டி. வீரபத்திரன், நிகழ்வை மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர் களாக  தாம்பரம் மாவட் டத்தின் தலைவர்  ப. முத்தையன், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ. நாத்திகன்,  தாம்பரம் மாவட்ட நகர செயலா ளர் மோகன்ராஜ், தென் சென்னை மாவட்டத்தி லிருந்து தோழர் அறிவு வழி காணொலியின்  இயக்குநர் அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகி யோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இக்கலந்துரை யாடல் நிகழ்வில் கீழ்கா ணும் சோழிங்கநல்லூர் மாவட்ட தோழர்கள் திர ளாக செம்பாக்கம்  விஜய் உத்தமன்ராஜ், செயலா ளர் சோழிங்கநல்லூர் மாவட்டம் மடிப்பாக்கம் பாண்டு, மாவட்ட துணைச்செயலாளர் குழ.செல்வராஜ், சோழிங் கநல்லூர் மாவட்ட அமைப்பாளர் தமிழினியன், மாவட்ட துணைத் தலைவர் ப.மோகன், தலைவர் நங்க நல்லூர், மடிப்பாக்கம் அரசு, ஜெ. தேவி சக்திவேல், சோழிங் கநல்லூர் மாவட்ட மக ளிரணி தலைவர் ம. சுமதி மணிகண்டன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ. ஜெயகுமார், சோழிங்கநல்லூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ஆர். சந் தோஷ், மாவட்ட இளை ஞரணி செயலாளர் பா. அறிவன்பாண்டு, மாவட்ட இளைஞரணி மா. சந்தோஷ், மேலும் புதிய தோழர்கள் கல்லூரி மாணவர்கள் ர.பிரித்திவிராஜ், ரு.தமிழ், கி.சர வணன், பெரியார் பிஞ்சு அ.நி. யாழ்திலீபன் ஆகி யோர் கலந்துகொண்ட னர். மாவட்ட இளைஞ ரணி நிகழ்வின் நன்றியு ரையை மாவட்ட இளை ஞரணி தலைவர் மு. நித் தியானந்தம், வழங்கினார்.

நிகழ்வின் முடிவில் பகலுணவாக சுவையான கோழிக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment