Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கழகக் களத்தில்,
October 12, 2022 • Viduthalai

 13.10.2022 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி  இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் துரை.அருண்  பொருள்: நீதியும் நீதிமன்றங்களும் முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம்  நன்றியுரை: ஆ.வெங்கடேசன்  வழக்குரைஞர் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் பொதுக்கூட்டம்

வாலாஜாபாத்: மாலை  5.30 மணி  இடம்: வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில்  தலைமை: ஆ.மோகன்  வரவேற்புரை: மு.அருண் முன்னிலை: செ.ரா.முகிலன், இ.இரவீந்திரன  சிறப்புரை: தஞ்சை பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), க.சுந்தர் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), க.செல்வம் (திமுக நாடாளுமன்ற உறுப்பினர்), டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட கழகத் தலைவர்), பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட இணை செயலாளர்), நாத்திகம் நாகராசன்  நன்றியுரை: வ.பார்த்தசாரதி  ஏற்பாடு: வாலாஜாபாத் ஒன்றிய திராவிடர் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம்.

16.10.2022 ஞாயிற்றுக்கிழமை

தமழ்நெறிக் காவலர் காரைக்குடி சுப.பரமசிவம் எழுதிய "திருக்குறள் மெய்யுரை" நூல் வெளியீட்டு விழா 

- கருத்தரங்கம்

காரைக்குடி: மாலை  5.30 மணி  இடம்: எம்ஏஎம் மகால், செக்காலை ரோடு, காரைக்குடி  குறள் வாழ்த்து: புலவர் மெய்யாண்டவர்  தலைமை: சே.முத்துத்துரை (நகர்மன்றத் தலைவர்)  முன்னிலை: சுப.துரைராசு, கலைமாமணி ஆறு.அழகப்பனர்  வரவேற்புரை: சாமி திராவிடமணி (தொழில் வணிகக் கழகத் தலைவர்)  தொடக்கவுரை: மு.தென்னவன் (திமுக மாநில இலக்கிய அணி தலைவர்)  கவிதை வாசிப்பு: கவிஞர் வேள்பாரி (திரைப்பட பாடலாசிரியர்)  நூல் வெளியிட்டு சிறப்புரை: கே.ஆர்.பெரியகருப்பன் (தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்) நூல் ஆய்வுரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), கோவி.லெனின் (நக்கீரன் இதழ் இணை ஆசிரியர்), முனைவர் செந்தமிழ்ப்பாவை (தமிழ் பண்பாட்டு மய்யம், அழகப்பா பல்கலைக்கழகம்)  வாழ்த்துரை: எஸ்.மாங்குடி (காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்), நா.குணசேகரன் (நகர்மன்றத் துணைத் தலைவர்)  ஏற்புரை: நூலாசிரியர் சுப.பரமசிவம்  நன்றியுரை: அ.இராசரெத்தினம்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn